பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, மூன்று தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பிறை தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. டாக்டர் இராமாசாமிக்கு பக்கபலமாக இருந்து வந்தவரான செபராங் பிறை நகராண்மைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினரான டேவிட் மார்ஷல், தாம் 15 ஆண்டு காலமாக இருந்து வந்த டிஏபி யில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக டிஏபி சார்பில் டத்தோஸ்ரீ சுந்தரராஜு போட்டியிடுகிறார்.பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் சிவசுந்தரம் ராஜலிங்கம் போட்டியிடும் அதேவேளையில் முடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
