பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, மூன்று தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பிறை தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. டாக்டர் இராமாசாமிக்கு பக்கபலமாக இருந்து வந்தவரான செபராங் பிறை நகராண்மைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினரான டேவிட் மார்ஷல், தாம் 15 ஆண்டு காலமாக இருந்து வந்த டிஏபி யில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக டிஏபி சார்பில் டத்தோஸ்ரீ சுந்தரராஜு போட்டியிடுகிறார்.பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் சிவசுந்தரம் ராஜலிங்கம் போட்டியிடும் அதேவேளையில் முடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


