Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பிறை தொகுதியில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது
அரசியல்

பிறை தொகுதியில் நான்கு முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது

Share:

பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, மூன்று தவணைக்காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வந்த பிறை தொகுதியில் இன்று நடைபெற்ற வேட்புமனுத்தாக்கலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. டாக்டர் இராமாசாமிக்கு பக்கபலமாக இருந்து வந்தவரான செபராங் பிறை நகராண்மைக்கழகத்தின் முன்னாள் உறுப்பினரான டேவிட் மார்ஷல், தாம் 15 ஆண்டு காலமாக இருந்து வந்த டிஏபி யில் இருந்து விலகியதைத் தொடர்ந்து பிறை தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். பக்காத்தான் ஹராப்பான் ​வேட்பாளராக டிஏபி சார்பில் டத்தோஸ்ரீ சுந்தரராஜு போட்டியிடுகிறார்.பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் சிவசுந்தரம் ராஜலிங்கம் போட்டியிடும் அதேவேளையில் முடா கட்சி சார்பில் விக்னேஸ்வரி ஹரிகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு