Aug 13, 2026
Thisaigal NewsYouTube
100 சதவிகிதம் ரொக்கமில்லா பரிவர்த்தணைகளை நடைமுறைப்படுத்த பினாங்கு இலக்கு
அரசியல்

100 சதவிகிதம் ரொக்கமில்லா பரிவர்த்தணைகளை நடைமுறைப்படுத்த பினாங்கு இலக்கு

Share:

பினாங்கு மாநிலத்தில் விரைவில் 100 சதவீத ரொக்கமில்லா பரிவர்த்தனையை நடைமுறைப்படுத்த மாநில அரசு உறுதிபூண்டுள்ளது.

இதற்காக மாநில அரசின் 24 துறைகள் மற்றும் முகமைகள் இணைந்து டிஜிட்டல் கட்டணப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இது குறித்து மாநில ஊராட்சி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் குழுத் தலைவர் ஹ்ங் மூய் லீ கூறுகையில், பயனாளர்களின் கருத்துகளை அறிய ஆய்வுகள் நடத்தப்பட்டு, டிஜிட்டல் கட்டண வசதிகளை மேலும் மேம்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாநில அரசு அலுவலகங்கள், துறைகளின் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் பிற டிஜிட்டல் தளங்கள் மூலம் பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கொம்தார்-இல் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹ்ங் மூய் லீ குறிப்பிட்டுள்ளார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்