Dec 21, 2025
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது பகாங் மாநில அரண்மனை போலீசில் புகார் செய்துள்ளது
அரசியல்

டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது பகாங் மாநில அரண்மனை போலீசில் புகார் செய்துள்ளது

Share:

குவாந்தன் ,ஆகஸ்ட் 19-

3R எனப்படும் மதம், அரசு, மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தொட்டு தன்னுடைய அரசியல் லாப நோக்கத்திற்காக பேசிய மலேசிய முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது பகாங் மாநில அரண்மனை போலீசில் புகார் செய்துள்ளது என தெங்கு மஹ்கோடா பகாங் -ங்கின் அந்தரங்க செயலாளர் அமீர் சியாபிக் ஹம்சா கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் நெங்கிரி,சட்டமன்ற தொகுதிற்காக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு ஆட்சியாளர்கள் மன்றம் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அதே சமயம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக மதம், அரசு, மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தொட்டு பேசிய முகிடின் மீது, நேற்று இரவு 10 மணிக்கு குவந்தான் வட்டார போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்