Jun 28, 2026
Thisaigal NewsYouTube
டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது பகாங் மாநில அரண்மனை போலீசில் புகார் செய்துள்ளது
அரசியல்

டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது பகாங் மாநில அரண்மனை போலீசில் புகார் செய்துள்ளது

Share:

குவாந்தன் ,ஆகஸ்ட் 19-

3R எனப்படும் மதம், அரசு, மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தொட்டு தன்னுடைய அரசியல் லாப நோக்கத்திற்காக பேசிய மலேசிய முன்னாள் பிரதமரும் பெர்சத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் மீது பகாங் மாநில அரண்மனை போலீசில் புகார் செய்துள்ளது என தெங்கு மஹ்கோடா பகாங் -ங்கின் அந்தரங்க செயலாளர் அமீர் சியாபிக் ஹம்சா கூறினார்.
கிளந்தான் மாநிலத்தில் நெங்கிரி,சட்டமன்ற தொகுதிற்காக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு ஆட்சியாளர்கள் மன்றம் மீது நம்பிக்கை இழந்து விட்டதாகவும் அதே சமயம் மக்களின் ஒற்றுமையை குலைக்கும் விதமாக மதம், அரசு, மற்றும் இனம் தொடர்பான விவகாரங்களை தொட்டு பேசிய முகிடின் மீது, நேற்று இரவு 10 மணிக்கு குவந்தான் வட்டார போலீஸ் தலைமையகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்