Jun 28, 2026
Thisaigal NewsYouTube
அரசாங்கத்திற்கு உதவ இப்ராஹிம் அலி தயார்
அரசியல்

அரசாங்கத்திற்கு உதவ இப்ராஹிம் அலி தயார்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 31-

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது வெளிநாட்டில் கோடிக்கணக்கான வெள்ளிப் பணத்தை மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அந்த மூட்டைகளை வெளிநாடுகளிலிருந்து தூக்கி வருவதற்கு நடப்பு அரசாங்கத்திற்கு உதவ, தாம் விரும்புவதாக துன் மகாதீரின் தீவிர ஆதரவாளரும், பார்ட்டி பூமிபுத்ரா பெர்காசா- வின் தலைருமான இப்ராஹிம் அலி, இன்று கிண்டல் அடித்துள்ளார்.

துன் மகாதீரால் திருடப்பட்டதாக கூறப்படும் கோடிக்கணக்கான பண மூட்டைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான இடத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மிக துல்லியமாக தமக்கு காட்டுவாரேயானால் அந்த மூட்டைகளை தொண்டூழீய அடிப்படையில் சுமந்து வந்து, அரசாங்கத்திடம் ஒப்படைக்க தாம் தயாாராக இருப்பதாக இப்ராஹிம் அலி, மிக குத்தலாக ஓர் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்