Jun 28, 2026
Thisaigal NewsYouTube
வழக்கு தொடுப்பதற்கு பாஸ் கட்சி பரிசீலனை
அரசியல்

வழக்கு தொடுப்பதற்கு பாஸ் கட்சி பரிசீலனை

Share:

ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பாஸ் கட்சி தோல்வியுற்ற தொகுதிகளின் தேர்வு முடிவுகளை எதிர்த்து அக்கட்சி வழக்கு தொடுக்க விருப்பதாக அறிவித்துள்ளது.

சில தொகுதிகளில் பாஸ் கட்சி மிக குறைந்த வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.அதற்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்படவில்லை என்றாலும் தேர்தல் முடிவை ஆட்சேபித்து பாஸ் கட்சி வழக்கு தொடுக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தக்கியுட்டின் ஹஸ்ஸான் தெரிவித்தார்.

எனினும் எந்த எந்த தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து பாஸ் கட்சி வழக்கு தொடுக்க போகிறது என்பது குறித்து தக்கியுட்டின் ஹஸ்ஸான் விளக்கவில்லை.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி