மேலவைத் தலைவர் பதவிக்கு தமது பெயர் முன்மொழியப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனாய்டி துங்கு ஜஃபார் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மேலவைத் தலைவராக தாம் நியமிக்கப்பட்டால் நாடாளுமன்ற அளவில் புதிய உருமாற்றம் செய்வதற்கான ஓர் எதிர்பார்ப்பை தம்மால் கொண்டு வர முடியும் என்று சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
