மேலவைத் தலைவர் பதவிக்கு தமது பெயர் முன்மொழியப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனாய்டி துங்கு ஜஃபார் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மேலவைத் தலைவராக தாம் நியமிக்கப்பட்டால் நாடாளுமன்ற அளவில் புதிய உருமாற்றம் செய்வதற்கான ஓர் எதிர்பார்ப்பை தம்மால் கொண்டு வர முடியும் என்று சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


