மேலவைத் தலைவர் பதவிக்கு தமது பெயர் முன்மொழியப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனாய்டி துங்கு ஜஃபார் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மேலவைத் தலைவராக தாம் நியமிக்கப்பட்டால் நாடாளுமன்ற அளவில் புதிய உருமாற்றம் செய்வதற்கான ஓர் எதிர்பார்ப்பை தம்மால் கொண்டு வர முடியும் என்று சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


