மேலவைத் தலைவர் பதவிக்கு தமது பெயர் முன்மொழியப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனாய்டி துங்கு ஜஃபார் தெரிவித்துள்ளார்.
உண்மையிலேயே மேலவைத் தலைவராக தாம் நியமிக்கப்பட்டால் நாடாளுமன்ற அளவில் புதிய உருமாற்றம் செய்வதற்கான ஓர் எதிர்பார்ப்பை தம்மால் கொண்டு வர முடியும் என்று சந்துபோங் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் ஜுனாய்டி குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


