பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள 3 மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் மேலும் கூடுதலாக ஒரு மாநிலத்தை கைப்பற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் ஒப்புக்கொண்டுள்ளார்.
நடப்பு அரசியல் நிலவரத்தின்படி பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்த்துக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமாகி விட்டதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இதில் பக்காத்தான் ஹராப்பான், நான்காவது மாநிலத்தை கைப்பற்றுவது என்பது மாறுப்பட்ட கருத்து கணிப்பாக இருக்கக்கூடும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
