பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள 3 மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் மேலும் கூடுதலாக ஒரு மாநிலத்தை கைப்பற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் ஒப்புக்கொண்டுள்ளார்.
நடப்பு அரசியல் நிலவரத்தின்படி பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்த்துக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமாகி விட்டதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இதில் பக்காத்தான் ஹராப்பான், நான்காவது மாநிலத்தை கைப்பற்றுவது என்பது மாறுப்பட்ட கருத்து கணிப்பாக இருக்கக்கூடும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


