பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள 3 மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் மேலும் கூடுதலாக ஒரு மாநிலத்தை கைப்பற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல என்பதை டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் ஒப்புக்கொண்டுள்ளார்.
நடப்பு அரசியல் நிலவரத்தின்படி பக்காத்தான் ஹராப்பான் சிலாங்கூர், பினாங்கு மற்றும் நெகிரி செம்பிலான ஆகிய மூன்று மாநிலங்களை தற்காத்துக்கொள்ளும் அதேவேளையில் பெரிக்காத்தான் நேஷனல் கிளந்தான், திரெங்கானு மற்றும் கெடா ஆகிய மூன்று மாநிலங்களை தற்த்துக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமாகி விட்டதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
இதில் பக்காத்தான் ஹராப்பான், நான்காவது மாநிலத்தை கைப்பற்றுவது என்பது மாறுப்பட்ட கருத்து கணிப்பாக இருக்கக்கூடும் என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


