வரும் பினாங்கு மாநில சட்மன்றத் தேர்தலில் டிஏபி 20 விழுக்காடு சீனர்களின் ஆதரவை இழக்கலாம் என்று ஓர் ஆய்வு காட்டுகிறது. பினாங்கு மாநிலம் டிஏபி க்கு ஒரு பாதுகப்பான மாநிலம் என்ற போதிலும் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கில் உள்ள சீனர்கள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது என்று மலேசிய கினி தெரிவித்துள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


