வரும் பினாங்கு மாநில சட்மன்றத் தேர்தலில் டிஏபி 20 விழுக்காடு சீனர்களின் ஆதரவை இழக்கலாம் என்று ஓர் ஆய்வு காட்டுகிறது. பினாங்கு மாநிலம் டிஏபி க்கு ஒரு பாதுகப்பான மாநிலம் என்ற போதிலும் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கில் உள்ள சீனர்கள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது என்று மலேசிய கினி தெரிவித்துள்ளது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


