வரும் பினாங்கு மாநில சட்மன்றத் தேர்தலில் டிஏபி 20 விழுக்காடு சீனர்களின் ஆதரவை இழக்கலாம் என்று ஓர் ஆய்வு காட்டுகிறது. பினாங்கு மாநிலம் டிஏபி க்கு ஒரு பாதுகப்பான மாநிலம் என்ற போதிலும் வரும் 12 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் பினாங்கில் உள்ள சீனர்கள் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தலாம் என்று அந்த ஆய்வு கூறுகிறது என்று மலேசிய கினி தெரிவித்துள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


