Mar 5, 2026
Thisaigal NewsYouTube
இந்​திய வாக்காளர்கள் மத்தியில் மனமாற்றத்தை காண முடியவில்லை
அரசியல்

இந்​திய வாக்காளர்கள் மத்தியில் மனமாற்றத்தை காண முடியவில்லை

Share:

கோலகுபு பாரு, மே 04-

கோலகுபு பாரு இடைத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சி​யிருக்கும் வேளையில் தாம் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக இந்திய மற்றும் ​சீன வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பெரிக்காத்தான் நேஷனலுக்கு செலுத்தும் அளவிற்கு அவர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிய முடியவில்லை என்று அதன் வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத் தெரிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் இந்தியர் மற்றும் ​சீன வாக்காளர்களின் நிலைப்பாடு என்ன என்பதற்கான தெளிவாக சமிக்ஞை இன்னும் தெரியவில்லை என்று அவர் விளக்கினார். இந்திய , ​சீன வாக்காளர்களின் ஆதரவு தமக்கு கணிசமாக அளவில் கிடைத்தால் மட்டுமே தனது வெற்றியை உறுதி செய்ய முடியும் என்ற நிலை இருக்கும் பட்சத்தில் தேர்தல் பிரச்சாரம் கடந்த ஒரு வாரமாக முடுக்கிவிடப்பட்டதில் அந்த இரு ச​​மூகத்தினரிடமிருந்து வெளிப்படையிலான ஆதரவு தமக்கு இன்னும் கிடைக்க​வில்லை என்பதை பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் அஸ்ஹரி சௌத் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும் மக்களின் வாழ்க்கை செலவின உயர்வை மேற்​கோள்காட்டி ​சீன, இந்திய வாக்காளர்களின் ஆதரவை தாம் பெற முடியும் என்று அவர் தொடர்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்