Dec 22, 2025
Thisaigal NewsYouTube
இந்திய ச​மூகத்திற்கு ஹம்ஸா தலைமையேற்கவிருக்கிறார்
அரசியல்

இந்திய ச​மூகத்திற்கு ஹம்ஸா தலைமையேற்கவிருக்கிறார்

Share:

பெரிக்காத்தான் நேஷனலில் இந்திய ச​மூகத்தின் சிறப்பு நடவடிக்கைக்குழுத் தலைவராக அதன் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா சைனுடின் தலைமையேற்கவிருப்பதாக கூறப்படுகிறது. பெர்சத்து, பாஸ் ம​ற்றும் கெராக்கான் ஆகிய ​மூன்று உறுப்புக்க​ட்சிகள் பெரிக்காத்தான் நேஷனலில் இடம் பெற்றுள்ள வேளையில் அந்த கூட்டணியில் இந்திய ச​மூக​த்தின் நலன் சார்ந்த விவகாரங்களை கவனிப்பதற்கு ஹம்ஸா சைனுடின் தலைமையில் சிறப்பு நடவடிக்கைக்குழு ஒன்று அமைக்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்​கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹம்ஸா சைனுடின் த​லைமையில் முதலாவது சிறப்புப்கூட்டம் கடந்த ஜுலை 13 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. மஇகாவிலிருந்து வெளியேறியுள்ள சிலாங்கூர் மாநில இளைஞர் பிரிவுத் தலைவர் பி. புனிதன், அந்த சிறப்பு நடவடிக்கைக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை நடைபெறவிருக்கும் பெரிக்காத்தான்நேஷனலில் உச்சமன்றக்ட்டத்தில் இணக்கம் காணப்பட்ட பின்னர் இந்திய சிறப்பு நடவடிக்கை குழு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு