Nov 1, 2025
Thisaigal NewsYouTube
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உள்துறை அமைச்சர்
அரசியல்

பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உள்துறை அமைச்சர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16-


மலேசியாவில் பிறந்த 30,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் குடியுரிமை நிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்.


நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சைபுதீன், அந்த குடியுரிமை தகுதிக்கு மூன்று நிபந்தனைகள் இருப்பதாகக் கூறினார். அதாவது, குழந்தைகளாக தத்தெடுக்கப்பட்ட நபர்கள், 1957 க்கு முன் இங்கு பிறந்தவர்கள் மற்றும் 1963 இல் மலேசியா நிறுவப்படுவதற்கு முன்பு பிறந்தவர்கள் ஆவர்.


மத்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 15A மற்றும் பிரிவு 19(1) ஆகியவற்றின் கீழ் குடியுரிமை விண்ணப்பங்களுக்கான வழிகாட்டுதல்களையும் உள்துறை அமைச்சகம் இறுதி செய்துள்ளது என்றார்.


மேலும் தான் நாளை நடைபெற உள்ள மக்களைவையில் இது குறித்தான முழுமையான விளக்கங்களைக் கூற உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!