Apr 22, 2026
Thisaigal NewsYouTube
தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டி
அரசியல்

தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டி

Share:

புத்ராஜெயா, மே.09-

பிகேஆர் கட்சியின் தலைவர் என்ற முறையில் நடைபெறவிருக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அன்வாரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு எந்தவோர் உறுப்பினரும், தலைவரும் பிற்பகல் 2 மணி வரையில் எந்தவொரு வேட்புமனுவையும் தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்மனுத் தாக்கல் நேற்று மே 8 ஆம் தேதி தொடங்கி இன்று 9 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார், போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!