Aug 11, 2026
Thisaigal NewsYouTube
தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டி
அரசியல்

தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டி

Share:

புத்ராஜெயா, மே.09-

பிகேஆர் கட்சியின் தலைவர் என்ற முறையில் நடைபெறவிருக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அன்வாரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு எந்தவோர் உறுப்பினரும், தலைவரும் பிற்பகல் 2 மணி வரையில் எந்தவொரு வேட்புமனுவையும் தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்மனுத் தாக்கல் நேற்று மே 8 ஆம் தேதி தொடங்கி இன்று 9 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார், போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது