Mar 5, 2026
Thisaigal NewsYouTube
தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டி
அரசியல்

தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டி

Share:

புத்ராஜெயா, மே.09-

பிகேஆர் கட்சியின் தலைவர் என்ற முறையில் நடைபெறவிருக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அன்வாரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு எந்தவோர் உறுப்பினரும், தலைவரும் பிற்பகல் 2 மணி வரையில் எந்தவொரு வேட்புமனுவையும் தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்மனுத் தாக்கல் நேற்று மே 8 ஆம் தேதி தொடங்கி இன்று 9 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார், போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு