Jul 26, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!
அரசியல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கவலை!

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தலில் பெர்லிங் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் குறையக்கூடும் என்று பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆலன் தீ பூன் சோங் கவலை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, சீன வாக்காளர்கள் மற்றும் சிங்கப்பூர், கோலாலம்பூரில் பணிபுரிபவர்கள் பலர் வாக்களிக்க வரத் திட்டமிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தொகுதியில் 46.9% சீன வாக்காளர்கள் உள்ள நிலையில், இன்னும் 5 நாட்களே உள்ளதால் அனைவரும் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்ற முன்வர வேண்டும் என்று ஆலன் தீ வலியுறுத்தியுள்ளார்.

இம்முறை இத்தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் ஆலன் தீ , பாரிசான் நேஷனல் வேட்பாளர் பி. பன்னீர்செல்வம் மற்றும் பெர்சாமாவின் பூ வெய் ஹான் ஆகியோருக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்து மக்கள் தங்களின் முக்கியப் புகாராக முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

Related News

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Nicky Liow பிகேஆர் உறுப்பினர் அல்ல – ஃபுஸியா சாலே விளக்கம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

தேர்தலுக்கு முன்பே பாரிசான் பெரிக்காத்தான் கூட்டணியில் விரிசல் – அமிருடின் ஷாரி விமர்சனம்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

சனுசியின் பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது -பெரிக்காத்தான் தகவல் பிரிவுத் தலைவர்

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்:  அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

நெகிரி செம்பிலான் அமைதியான மாநிலம்: அரசியல் லாபத்திற்காக அதன் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் - ஃபாஹ்மி ஃபாட்சீல் வலியுறுத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

பெரிக்காத்தானை விட்டு பெர்சாத்து அல்ல, பாஸ் கட்சியே வெளியேற வேண்டும் - முஹிடின் யாசின் கருத்து

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: நாளை நேரில் செல்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்