May 22, 2026
Thisaigal NewsYouTube
"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து
அரசியல்

"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து

Share:

16-வது பொதுத் தேர்தலில், பாஸ் கட்சி, பெர்சாத்து கட்சி உடனான அரசியல் உறவு மற்றும் கூட்டணியை மறுபரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இரு தரப்புகளும் ஒருமித்த முடிவுக்கு வர முடியாவிட்டால், கூட்டணி கட்சியின்றி பாஸ் தனித்துப் போட்டியிடும் சாத்தியக்கூறுகளும் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகின்றது.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் உள்ள இரு கட்சிகளின் உறவுகள் தொடர்பான அனைத்து அம்சங்களும், முந்தைய தேர்தல்களின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாக மறுஆய்வு செய்யப்படுவாக பாஸ் தலைவர் தான் ஸ்ரீ தெரிவித்துள்ளார்.

மேலும், பாஸ் கட்சி மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை கடைப்பிடித்து வருவதாகவும், எந்த முடிவையும் அவசரமாக எடுக்க விரும்பவில்லை என இன்று மாராங், ருசிலாவில் நடைபெற்ற சொற்பொழிவு ஒன்றில் கலந்து கொண்ட ஹாடி அவாங், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஸ் கட்சியின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் காட்டுவதில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம் - சிலாங்கூர் மந்திரி பெசார் எச்சரிக்கை

சிலாங்கூர் சுல்தானுக்கு விசுவாசம் காட்டுவதில் இரட்டை நிலைப்பாடு வேண்டாம் - சிலாங்கூர் மந்திரி பெசார் எச்சரிக்கை

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை