Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

பதவி விலக வேண்டும் கோரிக்கைக்கு அடிபணிய முடியாது

Share:

கிள்ளான், ஜன.25-

விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலகும்படி பல்வேறு தரப்பினர் நெருக்குதல் அளித்த போதிலும் தாம் அவ்வாறு செய்ய இயலாது என்று அமானா கட்சியின் தலைவர் முகமட் சாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பதவி விலகும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொள்வாரோயானால் தாம் பதவி துறக்கத் தயாராக இருப்பதாக முகமட் சாபு பதிலடி கொடுத்துள்ளார்.

அதேவேளையில் தாம் பதவி துறப்பதற்கான அவசியம் இருப்பதாக கருதவில்லை என்பதையும் முகமட் சாபு தெளிவுபடுத்தினார்.

இன்று கிள்ளானில் 2024 ஆம் ஆ ண்டுக்கான அமானா கட்சியின் தேசிய மாநாட்டை தொடக்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசுகையில் முகமட் சாபு மேற்கண்டவாறு கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!