Oct 23, 2025
Thisaigal NewsYouTube
நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அம்னோவிற்கு கோரிக்கை
அரசியல்

நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அம்னோவிற்கு கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜன.6-


டத்தோஸ்ரீ நஜீப் விவகாரத்தில் அரசாணை உத்தரவு இருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாட்டை அதன் பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்படியொரு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, நஜீப் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. எனவே அம்னோ தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான தெங்கு ரசாலி வலியுறுத்தியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!