Mar 6, 2026
Thisaigal NewsYouTube
நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அம்னோவிற்கு கோரிக்கை
அரசியல்

நிலைப்பாட்டை அறிவிக்குமாறு அம்னோவிற்கு கோரிக்கை

Share:

கோலாலம்பூர், ஜன.6-


டத்தோஸ்ரீ நஜீப் விவகாரத்தில் அரசாணை உத்தரவு இருப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவின் நிலைப்பாட்டை அதன் பொறுப்பாளர்கள் அறிவிக்க வேண்டும் என்று அம்னோவின் மூத்த தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கேட்டுக்கொண்டுள்ளார்.

அப்படியொரு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறி, நஜீப் செய்து கொண்ட மேல்முறையீட்டு வழக்கில் இந்த விவகாரம் அம்பலமாகியுள்ளது. எனவே அம்னோ தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினரான தெங்கு ரசாலி வலியுறுத்தியுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு