சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் கூட்டாக குறைந்த பட்சம் 50 தொகுதிகளை கைப்பற்றும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி இன்று ஆருடம் கூறியுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்த பட்சம் 50 தொகுதிகள் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இவ்விரு கூட்டணியும் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமிருடின் ஷாரி இதனை தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


