சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானும், பாரிசான் நேஷனலும் கூட்டாக குறைந்த பட்சம் 50 தொகுதிகளை கைப்பற்றும் என்று மந்திரி புசார் அமிருடின் ஷாரி இன்று ஆருடம் கூறியுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் குறைந்த பட்சம் 50 தொகுதிகள் அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இவ்விரு கூட்டணியும் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அமிருடின் ஷாரி இதனை தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


