Jun 27, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை விண்ணப்பங்கள் ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும்
அரசியல்

குடியுரிமை விண்ணப்பங்கள் ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும்

Share:

கோலாலம்பூர், டிச. 18-


வரும் 2025 ஆம் ஆண்டு முதல் குடிநுழைவு தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஓராண்டுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள், முடிவை தெரிந்து கொள்வதற்கு ஒரு நீண்ட கால அடிப்படையில் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இனி இருக்காது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தேசிய பதிவு இலாகாவில் உள்துறை அமைச்சு நிர்ணயித்துள்ள SOP நடைமுறைகளின்படி குடிரியுரிமை தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். குறிப்பாக, அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா? இல்லையா என்பது குறித்து ஓராண்டுக்குள் விண்ணப்பத்தாரர்களிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்று சைபுடின் விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்