Apr 23, 2026
Thisaigal NewsYouTube
குடியுரிமை விண்ணப்பங்கள் ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும்
அரசியல்

குடியுரிமை விண்ணப்பங்கள் ஓராண்டுக்குள் தீர்வு காணப்படும்

Share:

கோலாலம்பூர், டிச. 18-


வரும் 2025 ஆம் ஆண்டு முதல் குடிநுழைவு தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களுக்கும் ஓராண்டுக்குள் முடிவு அறிவிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.

குடியுரிமைக்கு விண்ணப்பித்தவர்கள், முடிவை தெரிந்து கொள்வதற்கு ஒரு நீண்ட கால அடிப்படையில் காத்திருக்க வேண்டும் என்ற நிலை இனி இருக்காது என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தேசிய பதிவு இலாகாவில் உள்துறை அமைச்சு நிர்ணயித்துள்ள SOP நடைமுறைகளின்படி குடிரியுரிமை தொடர்புடைய அனைத்து விண்ணப்பங்களுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். குறிப்பாக, அந்த விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனவா? இல்லையா என்பது குறித்து ஓராண்டுக்குள் விண்ணப்பத்தாரர்களிடம் தெரியப்படுத்தி விட வேண்டும் என்று சைபுடின் விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!