Oct 18, 2025
Thisaigal NewsYouTube
இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை
அரசியல்

இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை

Share:

கோலாலம்பூர், ஜூன்.09-

இவ்வாண்டுடன் தனது செனட்டர் பதவி முடிவுறும் நிலையில் பிகேஆர் கட்சியில் இணைவதன் வாயிலாக இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்று வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

அம்னோவிலிருந்து விலகிய பின்னர் இது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் தம்முடன் நடத்தப்படவில்லை என்பதையும் ஒரு பொருளாதார நிபுணருமான தெங்கு ஸாஃப்ருல் தெளிவுபடுத்தினார்.

இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது மக்கள் பணத்தை விரயமாக்கும் செயலாகும். அதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!