Dec 16, 2025
Thisaigal NewsYouTube
இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை
அரசியல்

இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் இல்லை

Share:

கோலாலம்பூர், ஜூன்.09-

இவ்வாண்டுடன் தனது செனட்டர் பதவி முடிவுறும் நிலையில் பிகேஆர் கட்சியில் இணைவதன் வாயிலாக இடைத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்று வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.

அம்னோவிலிருந்து விலகிய பின்னர் இது தொடர்பாக எந்தவொரு பேச்சுவார்த்தையும் தம்முடன் நடத்தப்படவில்லை என்பதையும் ஒரு பொருளாதார நிபுணருமான தெங்கு ஸாஃப்ருல் தெளிவுபடுத்தினார்.

இடைத் தேர்தலில் போட்டியிடுவது என்பது மக்கள் பணத்தை விரயமாக்கும் செயலாகும். அதில் தமக்கு உடன்பாடுயில்லை என்று தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.

Related News

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

சபா இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டம் கூடியது

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

பக்காத்தான் ஹராப்பானில் ஜசெக.வுடன் அம்னோ நேரடி தொடர்பு கொண்டிருக்கவில்லை

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

தோல்வியை மறைக்க மஇகா முயற்சிகிறது: அம்னோ இளைஞர் பிரிவு சாடல்

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

"மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்" - சபா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் வலியுறுத்து

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் வரை மஇகா பிஎன் கூட்டணியிலேயே தொடரும் - டத்தோ ஶ்ரீ எம்.சரவணன் தகவல்

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!

கட்சிப் பணத்தைத் திருடியதாகக் குற்றச்சாட்டு: முஹிடின் புகார் அளிக்க வேண்டும் - பி.கே.ஆர். இளைஞரணி வலியுறுத்தல்!