Apr 23, 2026
Thisaigal NewsYouTube
ஒவ்வொரு அங்குல நிலத்தையும் காப்பாற்றுதில் கடுமையாக போராடியிருக்க வேண்டும்
அரசியல்

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் காப்பாற்றுதில் கடுமையாக போராடியிருக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிச.6-


ஜோகூர் கடற்பகுதியில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு, மலேசியாவிடமிருந்து பறிபோவதில்லிருந்து தடுப்பதற்கு அந்த தீவின் ஒவ்வொரு அங்குல நிலமும் காப்பாற்றப்படுவதற்கு கடுமையாக போராடியிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கருத்துரைத்தார்.

பத்து பூத்தே தீவு பறிபோன விவகாரத்தில் புரியப்பட்ட குற்றமானது, நாட்டிற்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். இதனை சாதாரணமாக கருதிவிட முடியாது. உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பத்து பூத்தே பவளப்பாறைத் தீவு மற்றும் Middle Rocks, South Ledge ஆகிய தீவுகளின் இறையாண்மை தொடர்பாக அரச விசாரணை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துன் மகாதீர் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று அந்த அரச ஆணையம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.

இதன் தொடர்பில் பத்து பூத்தே தீவை இழப்பதற்கு நாட்டின் பிரதமர் என்ற முறையில் காரணமாக இருந்த துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்வது உட்பட அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அரச விசாரணை ஆணையத்தின் இந்த முடிவு தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!