Mar 6, 2026
Thisaigal NewsYouTube
ஒவ்வொரு அங்குல நிலத்தையும் காப்பாற்றுதில் கடுமையாக போராடியிருக்க வேண்டும்
அரசியல்

ஒவ்வொரு அங்குல நிலத்தையும் காப்பாற்றுதில் கடுமையாக போராடியிருக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், டிச.6-


ஜோகூர் கடற்பகுதியில் வீற்றிருக்கும் பத்து பூத்தே தீவு, மலேசியாவிடமிருந்து பறிபோவதில்லிருந்து தடுப்பதற்கு அந்த தீவின் ஒவ்வொரு அங்குல நிலமும் காப்பாற்றப்படுவதற்கு கடுமையாக போராடியிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் கருத்துரைத்தார்.

பத்து பூத்தே தீவு பறிபோன விவகாரத்தில் புரியப்பட்ட குற்றமானது, நாட்டிற்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். இதனை சாதாரணமாக கருதிவிட முடியாது. உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

பத்து பூத்தே பவளப்பாறைத் தீவு மற்றும் Middle Rocks, South Ledge ஆகிய தீவுகளின் இறையாண்மை தொடர்பாக அரச விசாரணை ஆணையத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் துன் மகாதீர் மீது குற்றவியல் விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று அந்த அரச ஆணையம் நேற்று பரிந்துரை செய்துள்ளது.

இதன் தொடர்பில் பத்து பூத்தே தீவை இழப்பதற்கு நாட்டின் பிரதமர் என்ற முறையில் காரணமாக இருந்த துன் மகாதீருக்கு எதிராக போலீஸ் புகார் செய்வது உட்பட அவருக்கு எதிராக குற்றவியல் வழக்கு விசாரணையை தொடங்குவதற்கு அரச விசாரணை ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

அரச விசாரணை ஆணையத்தின் இந்த முடிவு தொடர்பில் கருத்துரைக்கையில் பிரதமர் அன்வார் மேற்கண்டவாறு கூறினார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை