Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

லஞ்சத்திற்கு எதிரான பேரணி கூடுவதற்கு அனுமதி

Share:

டெங்கில், ஜன.24-

லஞ்ச ஊழலை வேரறுக்கும் நோக்கில் நாளை சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் பேரணி நடத்தப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கான இது போன்ற உணர்வு வெறும் பேரணியுடன் நின்று விடாமல் எல்லா நிலைகளிலும் அதற்கு எதிரான பேராட்டமும், பங்களிப்பும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நாளை நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு உ ள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் அனுமதி வழங்கிவிட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அதே வேளை 2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் விதிமுறைகள் அனுசரிக்கப்பட வேண்டும் என்று பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு உள்துறை அமைச்சர் சைபுடின் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!