Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

லஞ்சத்திற்கு எதிரான பேரணி கூடுவதற்கு அனுமதி

Share:

டெங்கில், ஜன.24-

லஞ்ச ஊழலை வேரறுக்கும் நோக்கில் நாளை சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் பேரணி நடத்தப்படுவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

லஞ்ச ஊழலை வேரறுப்பதற்கான இது போன்ற உணர்வு வெறும் பேரணியுடன் நின்று விடாமல் எல்லா நிலைகளிலும் அதற்கு எதிரான பேராட்டமும், பங்களிப்பும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

நாளை நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பேரணிக்கு உ ள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடீன் நசுத்தியோன் இஸ்மாயில் அனுமதி வழங்கிவிட்டதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அதே வேளை 2012 ஆம் ஆண்டு அமைதிப் பேரணி சட்டத்தின் கீழ் விதிமுறைகள் அனுசரிக்கப்பட வேண்டும் என்று பேரணி ஏற்பாட்டாளர்களுக்கு உள்துறை அமைச்சர் சைபுடின் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!