டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடவிருக்கும் தனது சட்டமன்ற வேட்பாளர்களின் பெயர்களை வரும் புதன்கிழமை அறிவிக்கவிருக்கிறது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் தனது வேட்பாளர்களை களம் இறக்குகிறது. புதன்கிழமை இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, தாமான் மெடானில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்று பெரிக்கத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ செரி ஹம்ஸா சைனுடின் தெரிவித்துள்ளார்.
பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகிய மூன்று உறுப்புக் கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர்களின் பெயர்களை சிலாங்கூர் மாநில தலைவர் டத்தோ செரி முஹமாட் அஸ்மின் அலி அறிவிப்பார் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


