Dec 21, 2025
Thisaigal NewsYouTube
இந்தியர்களின் சமூகவியல் மேன்மைக்காக / மொத்தம் 30 கோடி வெள்ளியை / மித்ரா கோரும்
அரசியல்

இந்தியர்களின் சமூகவியல் மேன்மைக்காக / மொத்தம் 30 கோடி வெள்ளியை / மித்ரா கோரும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 05-

இந்தியர்களின் சமூகவியல் மேன்மைக்காகவும், அவர்களை வளப்படுத்துவதற்காகவும் அரசாங்கத்திடமிருந்து மொத்தம் 30 கோடி வெள்ளியை மித்ரா கோரும் என்று அதன் தலைவர் P. பிரபாகரன் தெரிவித்தார்.

இந்தியர்களின் பொருளாதார, சமூகவியல் உருமாற்றுப்பிரிவான மித்ராவிற்கு தற்போது அரசாங்கம் வழங்கி வரும் பத்து கோடி வெள்ளி போதுமானதாக இல்லை என்று Batu எம்.பி.யான பிரபாகரன் குறிப்பிட்டார்.

மித்ராவிற்கு மேலும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது மூலம் இந்திய சமுதாயத்தின் மத்தியில் B40 தரப்பினரையும், பரம ஏழைகளையும் வளப்படுத்துதற்கு பயன்படுத்த முடியும் என்று பிரபாகரன் தெரிவித்தார்.

இதற்கான விண்ணப்பத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிடம் முன்வைக்கப்படும் வேளையில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் முன்னிலைப்படுத்தக்கூடிய விவகாரங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

இந்தியர்களின் சமூகவியல் மேன்மைக்காக / மொத்தம் 30 கோடி வெள... | Thisaigal News