Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் இரங்கல்
அரசியல்

மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Share:

கோலாலம்பூர், டிச. 27-


இந்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

டாக்டர் மன்மோகன் சிங், தமக்கு நெருக்கிய நண்பர் என்றும், அவரின் மறைவு தமக்கு பெரும் தவருத்ததைத் தந்துள்ளது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

மறைந்த மன்மோகன் சிங் ஒரு பெரும் தலைவர் மட்டுமின்றி இந்தியப் பொருளாதார உருமாற்றத்தை வடிவமைத்த சிற்பியாவார் என்று பிரதமர் வர்ணித்தார்.

பொருளாதார வல்லரசுகளில் ஒன்றாக இந்தியாவை உருவாக்குவதில் மன்மோகன் சிங்கின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

தாம் சிறைச்சாலையில் தள்ளப்பட்ட போது மிகவும் வேதனை அடைந்தவர்களில் மன்மோகன் சிங்கும் ஒருவர் ஆவர். அவர் தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்ட விவகாரம் இன்று வரை பலருக்கு தெரியாது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை