Mar 6, 2026
Thisaigal NewsYouTube
400 வகுப்புகளில் இம்மேம்பாட்டுத் திட்டம்
அரசியல்

400 வகுப்புகளில் இம்மேம்பாட்டுத் திட்டம்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16-

கல்விக் கொள்கையின் (DPN) உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கானத் திட்டத்தின் அடிப்படையில் கிராமங்களில் இயங்கும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான இணைய அணுகல் மேம்படுத்தப்படும் என துணைக் கல்வி அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்.

முதற்கட்டமாக 400 வகுப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 364,579 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகளின் அடிப்படையில் 86,062 சிறப்பு விதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தேர்ந்தெடுப்பட்டுள்ள ஆசிரியர்களை உள்ளடக்கிய 400 வகுப்புகளில் இம்மேம்பாட்டுத் திட்டம் செய்லபடவிருப்பருப்பதாகவும் 810 ஆசிரியர்களின் தலைமையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என துணைக் கல்வி அமைச்சர் வாங் கா வோ தெரிவித்தார்

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை