Oct 17, 2025
Thisaigal NewsYouTube
சபா தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் தொகுதிகளில் போட்டியிடும்
அரசியல்

சபா தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் தொகுதிகளில் போட்டியிடும்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.27-

வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட நோக்கம் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

புறநகர் தொகுதியான தஞ்சோங் அருவில் போட்டியிடுவதற்கு ஜசெக முதன்மை நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். நகர்ப் புறங்கள், ஜசெக.வின் இலக்காக இருந்த போதிலும் புற நகர்த் தொகுதிகளிலும் அது போட்டியிட நோக்கம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் போட்டியிடும் என்பதையும் அவர் கோடி காட்டினார்.

Related News

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

சபா தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் தொகுதிகளில் போட்டியிடும் | Thisaigal News