Apr 22, 2026
Thisaigal NewsYouTube
சபா தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் தொகுதிகளில் போட்டியிடும்
அரசியல்

சபா தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் தொகுதிகளில் போட்டியிடும்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.27-

வரும் சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக இரண்டு புறநகர் சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட நோக்கம் கொண்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

புறநகர் தொகுதியான தஞ்சோங் அருவில் போட்டியிடுவதற்கு ஜசெக முதன்மை நோக்கத்தைக் கொண்டுள்ளது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார். நகர்ப் புறங்கள், ஜசெக.வின் இலக்காக இருந்த போதிலும் புற நகர்த் தொகுதிகளிலும் அது போட்டியிட நோக்கம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதே வேளையில் சபா சட்டமன்றத் தேர்தலில் ஜசெக குறைந்தபட்சம் 10 தொகுதிகளில் போட்டியிடும் என்பதையும் அவர் கோடி காட்டினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!