Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் மாநாட்டில் ரஃபிஸி ரம்லி கலந்து கொண்டார்
அரசியல்

பிகேஆர் மாநாட்டில் ரஃபிஸி ரம்லி கலந்து கொண்டார்

Share:

ஜோகூர் பாரு, மே.23-

பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் தேர்தலில் தோல்விக் கண்ட ரஃபிஸி ரம்லி, இன்றிரவு தொடங்கிய கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.

தேர்தல் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் மாநாட்டின் பிரதான மேடையில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நாற்காலியில் ரஃபிஸி ரம்லி அமர்ந்திருந்தார்.

முன்னதாக, ரஃபிஸி ரம்லி மாநாட்டு மண்டபத்திற்கு நுழைந்த போது, பேராளர்கள் பலர் ரெபோர்மாசி என்று முழக்கமிட்டு, கட்சியின் துணைத் தலைவரை வரவேற்றனர்.

உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலுடன் கூடிய மாநாடு, ஜோகூர், பெர்சாடா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

பிகேஆர் மாநாட்டில் ரஃபிஸி ரம்லி கலந்து கொண்டார் | Thisaigal News