Apr 24, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன மக்களுக்காக ஒற்றுமைப் பேணி
அரசியல்

பாலஸ்தீன மக்களுக்காக ஒற்றுமைப் பேணி

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 01-

வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழம கோலாலம்பூரில் பாலஸ்தீன ஒற்றுமை பேரணியை அரசாங்கம் நடத்தவிருப்பதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவித்துள்ளார்.

புத்ராஜெயாவில் உள்ள தமது அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஒற்றுமை பேரணியில் கலந்து கொள்வதற்கு கட்சி வேறுபாடுகளின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படுவதாக ஃபஹ்மி குறிப்பிட்டார்.

இந்தப் பேரணி கோலாலம்பூர், புக்கிட் ஜலில் Axiata Arena அரங்கில் நடைபெறும் என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!