Jun 28, 2026
Thisaigal NewsYouTube
போலிப் பதிவுகளை பரப்ப வேண்டாம்
அரசியல்

போலிப் பதிவுகளை பரப்ப வேண்டாம்

Share:

கூளாய், ஆகஸ்ட் 05-

இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிளந்தான், குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நெங்கிரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, போலிச் செய்திகள் பரப்ப வேண்டாம் என்று தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நி சிங் கேட்டுக்கொண்டார்.

இதன் தொடர்பில் இந்த இடைத் தேர்தலில் சம்பந்தப்பட்டுள்ள கட்சிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று துணை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இந்த இடைத்தேர்தலில் நுண்ணறிவு தொழில்நுட்பமான AI ( ஏ.ஐ.) தவறாகப் படுத்தப்படுகின்றதா? என்பதை மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அணுக்கமாக கண்காணித்து வரும் என்றும் தியோ நி சிங் தெரிவித்துள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்