Dec 22, 2025
Thisaigal NewsYouTube
தேசிய விவகாரங்கள் பிரச்சார யுக்தியாக பயன்படுத்தப்படும்
அரசியல்

தேசிய விவகாரங்கள் பிரச்சார யுக்தியாக பயன்படுத்தப்படும்

Share:

சுங்கை பக்காப், ஜூன் 22-

வரும் ஜுலை 6 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பினாங்கு சுங்கை பக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் அத்தொகுதியை தற்காத்துக்கொள்ளும் முயற்சியாக தேசிய விவகாரங்கள், பிரச்சார யுக்தியாக பயன்படுத்தப்படும் என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் அறிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானை எதிர்கொள்வதற்கு தேசிய விவகாரங்கள், பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பெரிதும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுங்கை பக்காப் சட்டமன்றத்தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று காலையில் நிபோங் தெபால், டெவான் செர்பாகுனா ஜாவி மண்டபத்தில் நடைபெற்ற போது பாஸ் கட்சி வேட்பாளருக்கு தனது ஆதரவை நல்குதற்கு வந்திருந்த ஹாடி அவாங், செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டாக்டர் ஜூஹாரி அரிஃபின்- க்கும், பாஸ் வேட்பாளர் ஆபிதீன் இஸ்மாயில்- க்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்