Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பேரிக்காதான் நசியனால்-லில் உள்ள கட்சிகள் மீது பாஸ் நம்பிக்கை இழந்துள்ளது
அரசியல்

பேரிக்காதான் நசியனால்-லில் உள்ள கட்சிகள் மீது பாஸ் நம்பிக்கை இழந்துள்ளது

Share:

புத்ராஜெயா, ஜூலை 25-

அம்னோ - பாஸ் கட்சிகளிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கான சந்திப்பு நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுவதை மறுப்பதற்கில்லை.

இருப்பினும், அம்னோவின் தலைவர்டத்தூ ஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி-யின் தலைமைத்துவத்தை விரும்பாதவர்களே, பாஸ் கட்சியுடன் அச்சந்திப்பை நடத்தியிருக்கக்கூடும் என தாம் கருதுவதாக டிஏபி கட்சியின் துணை பொதுச்செயலாளர் தேங்கு சூல்புரி ஷா ராஜா பூஜி புயல் தெரிவித்தார்.

பேரிக்காதான் நசியனால்-லில் உள்ள கட்சிகள் மீது பாஸ் நம்பிக்கை இழந்துள்ளது கூட்டணியிலுள்ள பெர்சத்து , கெராக்கன் ஆகிய கட்சிகள் மீது,பாஸ் கட்சி நம்பிக்கையை இழந்துவிட்டதால், அக்கட்சி அம்னோவை நாடி வந்திருக்கலாம்.

இதற்கு முந்தைய ஒத்துழைப்புகளில் அம்னோவுக்கே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை Tras சட்டமன்ற உறுப்பினருமான தேங்கு சூல்புரி ஷா சுட்டிக்காட்டினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்