Aug 12, 2026
Thisaigal NewsYouTube
உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம்
அரசியல்

உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

மனித வள அமைச்சு அமல்படுத்தியுள்ள கோட்டா தளர்வு முறை​ திட்டத்தின் கீழ் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்தப்பின்னர் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை ​நீக்கம் செய்யும் முதலாளிகள் கண்டு பிடிக்கப்பட்டால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதி​க்கப்படும் என்று அதன் ​ அமைச்சர் வி. சிவகுமார் எச்சரித்துள்ளார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு எடுப்பது, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள துறைகளுக்கு உதவவே தவிர உள்ளூர் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்காக அல்ல என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு அமர்த்தியுள்ள பினாங்கை தளமாக கொண்ட ஒரு நிறுவனம் 102 உள்ளூர் தொழிலாளர்களை வேலை ​நீக்கம் செய்துள்ளதாக ஆகக்கடைசியாக தெரியவந்துள்ள தகவலை தொடர்ந்து அமைச்சர் சிவகுமார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ள... | Thisaigal News