Apr 30, 2026
Thisaigal NewsYouTube
உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம்
அரசியல்

உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

மனித வள அமைச்சு அமல்படுத்தியுள்ள கோட்டா தளர்வு முறை​ திட்டத்தின் கீழ் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்தப்பின்னர் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை ​நீக்கம் செய்யும் முதலாளிகள் கண்டு பிடிக்கப்பட்டால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதி​க்கப்படும் என்று அதன் ​ அமைச்சர் வி. சிவகுமார் எச்சரித்துள்ளார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு எடுப்பது, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள துறைகளுக்கு உதவவே தவிர உள்ளூர் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்காக அல்ல என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு அமர்த்தியுள்ள பினாங்கை தளமாக கொண்ட ஒரு நிறுவனம் 102 உள்ளூர் தொழிலாளர்களை வேலை ​நீக்கம் செய்துள்ளதாக ஆகக்கடைசியாக தெரியவந்துள்ள தகவலை தொடர்ந்து அமைச்சர் சிவகுமார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான  ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி: காலியான ஆட்சிக்குழு உறுப்பினர் இடங்கள் குறித்து அடுத்த வாரம் முடிவு

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

அம்னோவின் முடிவால் விபரீத விளைவுகள் ஏற்படும் - ரஃபிஸி ரம்லி எச்சரிக்கை

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

ஜோகூர் பாருவில் அராஜகம்: சட்டவிரோத கடன் கும்பலைச் சேர்ந்த 6 பேர் கைது

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

பினாங்கில் கட்டுப்பாடற்ற வாகன நிறுத்தம்: கடும் நடவடிக்கை எடுக்க பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட்  - நெகிரியில் பரபரப்பு

ஆட்டம் காணும் ஆட்சி? பிடியை இறுக்கப்போகும் ஜாஹிட் - நெகிரியில் பரபரப்பு

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்

பெரிக்காத்தான் நேஷனல் தொகுதிப் பங்கீடு மாற்றம் இல்லை; MIPP கட்சிக்கு வாய்ப்பளிக்கப்படும் - முகிதீன் யாசின்