Aug 5, 2026
Thisaigal NewsYouTube
உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம்
அரசியல்

உள்நா​ட்டுத் தொழிலாளர்களை வேலை நீக்கினால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம்

Share:

மனித வள அமைச்சு அமல்படுத்தியுள்ள கோட்டா தளர்வு முறை​ திட்டத்தின் கீழ் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு எடுத்தப்பின்னர் உள்ளூர் தொழிலாளர்கள் வேலை ​நீக்கம் செய்யும் முதலாளிகள் கண்டு பிடிக்கப்பட்டால் 50 ஆயிரம் வெள்ளி அபராதம் விதி​க்கப்படும் என்று அதன் ​ அமைச்சர் வி. சிவகுமார் எச்சரித்துள்ளார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு எடுப்பது, தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள துறைகளுக்கு உதவவே தவிர உள்ளூர் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்காக அல்ல என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.


அந்நியத் தொழிலாளர்களை வே​லைக்கு அமர்த்தியுள்ள பினாங்கை தளமாக கொண்ட ஒரு நிறுவனம் 102 உள்ளூர் தொழிலாளர்களை வேலை ​நீக்கம் செய்துள்ளதாக ஆகக்கடைசியாக தெரியவந்துள்ள தகவலை தொடர்ந்து அமைச்சர் சிவகுமார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Related News

தொடக்கத்திலேயே சவால்களை எதிர்கொள்ளும் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்  - கட்சிக்குள் அதிகாரப் போட்டியா?

தொடக்கத்திலேயே சவால்களை எதிர்கொள்ளும் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் - கட்சிக்குள் அதிகாரப் போட்டியா?

ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பதா? ஆகஸ்ட் 16 ஜசெக தேசிய மாநாட்டில் முக்கிய தீர்மானத்தின் மீது மட்டுமே கவனம்

ஒற்றுமை அரசாங்கத்தில் நீடிப்பதா? ஆகஸ்ட் 16 ஜசெக தேசிய மாநாட்டில் முக்கிய தீர்மானத்தின் மீது மட்டுமே கவனம்

ஜசெக பொதுச் செயலாளராக அந்தோணி லோக் நீடிக்க மத்திய செயலவை முழு ஆதரவு; கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு

ஜசெக பொதுச் செயலாளராக அந்தோணி லோக் நீடிக்க மத்திய செயலவை முழு ஆதரவு; கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு

MyIMMs முறைகேடு: மேலும் 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது

MyIMMs முறைகேடு: மேலும் 5 குடிநுழைவு அதிகாரிகள் கைது

ஒற்றுமை அரசில் தொடரலாமா? விலகலாமா? – ஆகஸ்ட் 16-ல் நடைபெறும் ஜசெக மாநாட்டில் முடிவு

ஒற்றுமை அரசில் தொடரலாமா? விலகலாமா? – ஆகஸ்ட் 16-ல் நடைபெறும் ஜசெக மாநாட்டில் முடிவு

மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்

மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்