Mar 9, 2026
Thisaigal NewsYouTube
கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து
அரசியல்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

Share:

கோயில்களை இடிக்கப் போவதாக அச்சுறுத்தல் விடுத்தவர்களுக்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து சட்டத்துறை தலைவரான அட்டர்னி ஜெனரல் தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என இலக்கவியல் அமைச்சரும், ஜசெக தேசியத் தலைவருமான கோபிந்த் சிங் டியோ வலியுறுத்தியுள்ளார்.

வழிபாட்டுத் தலங்களின் நில விவகாரங்களை அமைதியான முறையில் தீர்க்க மாநில அரசுகள் முறையான வழிமுறைகளை வைத்துள்ளன. இருப்பினும், சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கோயில்களை இடிக்கப் போவதாக மிரட்டல் விடுப்பவர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டும், சட்டத்துறை தலைவர் அலுவலகம் மௌனம் காப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

இது குறித்து தாம் பலமுறை அமைச்சரவையில் பேசியுள்ளதாக கோபிந்த் சிங் குறிப்பிட்டார். ஆனால், ஒருவரைத் தண்டிக்கும் அதிகாரம் சட்டத்துறை தலைவரிடமே உள்ளது. இந்தத் தாமதத்திற்கான காரணம் என்ன என்பதையும், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சட்டத்துறை அலுவலகம் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் அவர் விளக்க வேண்டும்," என கோபிந்த் சிங் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்குப் புதிய 'நற்செய்திகள்': பிரதமர் அன்வார் விரைவில் அறிவிப்பு

நோன்புப் பெருநாளை முன்னிட்டு மக்களுக்குப் புதிய 'நற்செய்திகள்': பிரதமர் அன்வார் விரைவில் அறிவிப்பு

மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்க மலேசியா தயார் நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் அமீர் ஹம்சா உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடியைச் சமாளிக்க மலேசியா தயார் நிலையில் உள்ளது: நிதி அமைச்சர் அமீர் ஹம்சா உறுதி

முஹிதீன் ஊழல் வழக்கு: டிக்டாக்  வீடியோக்களை ஆதாரமாகக் கொள்வதா? - தற்காப்புத் தரப்பு கடும் எதிர்ப்பு

முஹிதீன் ஊழல் வழக்கு: டிக்டாக் வீடியோக்களை ஆதாரமாகக் கொள்வதா? - தற்காப்புத் தரப்பு கடும் எதிர்ப்பு

ரம்ழான் முன்னெடுப்பு: 535 அமைச்சின் பணியாளர்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கி அன்பைப் பகிர்ந்தார் அமைச்சர் ஸ்டீவன் சிம்

ரம்ழான் முன்னெடுப்பு: 535 அமைச்சின் பணியாளர்களுக்கு பேரீச்சம்பழம் வழங்கி அன்பைப் பகிர்ந்தார் அமைச்சர் ஸ்டீவன் சிம்