Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

இரு வழி உறவை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

Share:

லண்டன், ஜன.16-


மலேசியாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையில் இடையில் இருவழி உறவை மேம்படுத்தும் முயற்சியாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், பிரிட்டன் பிரதமர் சர் கெர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையின் போது, அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வியூக பங்காளித்துவம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் முக்கியமாக விவாதித்தனர்.

இதில் பொருளாதாரம், தற்காப்பு மற்றும் கல்வி ஆகியவை அடிப்படையாக விளங்கியது என்று நேற்று புதன்கிழமை எண். 10, டாவ்னிங் ஸ்திரீட்டில் ஸ்டார்மருடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை தெரிவித்தார்.

தமது தலைமையிலான மலேசிய அமைச்சரவைக்கும், ஸ்டார்மர் தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக்கொள்வதற்கு கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்படும். இது மலேசியாவிற்கு மட்டுமின்றி, ஆசியானையும் உள்ளடக்கியிருக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு