Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சர்ச்சைக்கு இடமான தேர்தல் முடிவுகள் ஏற்க முடிவு
அரசியல்

சர்ச்சைக்கு இடமான தேர்தல் முடிவுகள் ஏற்க முடிவு

Share:

கோலாலம்பூர், மே.05-

கடந்த மாதம் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் சர்சைக்குரிய தேர்தல் முடிவுகள், ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று இரவு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கட்சியின் உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் முடிவுகள் தொடர்பில் அனைத்துலக ஆடிட் (audit ) நிறுவனம் விளக்கம் அளித்தது.

அந்த விளக்கமளிப்புக்குப் பிறகு எந்தவோர் ஆட்சேபனையும் தெரிவிக்கப்படாமல் பிகேஆர் கட்சியின் தேர்தல் முடிவுகள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சர்ச்சைக்கு இடமான தேர்தல் முடிவுகள் ஏற்க முடிவு | Thisaigal News