May 15, 2026
Thisaigal NewsYouTube
ஹரிமாவ் மலாயா வீரர்கள் குடியுரிமை ரத்து: உரிய நடைமுறை பின்பற்றப்படும்
அரசியல்

ஹரிமாவ் மலாயா வீரர்கள் குடியுரிமை ரத்து: உரிய நடைமுறை பின்பற்றப்படும்

Share:

ஆவண மோசடி புகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நாட்டின் தேசிய யால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் 7 பாரம்பரிய வீரர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் எந்தவொரு நடவடிக்கையும் முறையான சட்ட நடைமுறைகளின்படியே அமைய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

2026 தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்திற்குப் பிறகு பேசிய பிரதமர் , "முதலில் மலேசிய கால்பந்து சங்கமான எஃப் ஏ எம் இது குறித்து விவாதிக்க வேண்டும். அதன்பின்னரே இந்த விவகாரம் உள்துறை அமைச்சின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்படும்" என்றார்.

முன்னதாக, போலி ஆவணங்கள் மூலம் தகுதி பெற்றதாகக் கூறி கேப்ரியல் பால்மெரோ, ஃபகுண்டோ கார்சஸ் உள்ளிட்ட 7 வீரர்களுக்கு அனைத்துலக கால்பந்து சம்மேளனமான பிஃபா, 12 மாதங்கள் தடை விதித்தது. இதனை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போதிலும், கடந்த மார்ச் மாதம் இந்தத் தடை உறுதி செய்யப்பட்டது.

Related News

ரஃபிஸி மீது சைஃபுடின் கருத்து: சதி என்ற பேச்சுக்கே இடமில்லை

ரஃபிஸி மீது சைஃபுடின் கருத்து: சதி என்ற பேச்சுக்கே இடமில்லை

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்