Dec 23, 2025
Thisaigal NewsYouTube
கிளந்தான் PRN இல் பெர்சத்து ஆறு இடங்களில் போட்டியிட்டது
அரசியல்

கிளந்தான் PRN இல் பெர்சத்து ஆறு இடங்களில் போட்டியிட்டது

Share:

வருகின்ற சட்டமன்ற பொது தேர்தலை முன்னீட்டு, கிளந்தான் மாநிலத்தில் பெர்சத்துக் கட்சியைப் பிரதிநிதித்து 6 இடங்களில் போட்டியிட உள்ளதாக கிளந்தான் மாநில பெர்சத்து கட்சியின் தலைவர் டத்தோ கமாருடின் எம்.டி நூர் தெரிவித்தார்.

பெர்சத்து போட்டியிட உள்ள இடங்களில் மிந்தய தேர்தலில் பாரிசான் நெசனல் வென்ற இடங்களாக இருப்பதால் அங்கு வெல்வது கடினமாக இருந்தாலும் பெர்சத்து அங்கு போட்டியிடும் என அவர் கூறினார். அங்கூள்ள மக்களுக்கு பெர்சத்து கட்சியின் சின்ன பரிச்சியமான ஒன்று அல்லாத்தால் அங்கு பாஸ் சின்னங் கொடிகள் கட்டப்படும் என அவர் தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு