Dec 21, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சின் நேரடி பார்வையில் இந்திய கிராமங்கள்
அரசியல்

அமைச்சின் நேரடி பார்வையில் இந்திய கிராமங்கள்

Share:

ஈப்போ , அக்டோபர் 29-

நாடு முழுவதும் அரசாங்க நிலங்களில் அமைந்துள்ள அனைத்து இந்திய கிராமப்பகுதிகள் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று அதன் அமைச்சர் என்ஜிஏ கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இந்த இனிப்பான செய்தி, இந்த ஆண்டுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மிகச் சிறந்த தீபாவளிப் பரிசு என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை புலப்படுத்துவதாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ