Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சின் நேரடி பார்வையில் இந்திய கிராமங்கள்
அரசியல்

அமைச்சின் நேரடி பார்வையில் இந்திய கிராமங்கள்

Share:

ஈப்போ , அக்டோபர் 29-

நாடு முழுவதும் அரசாங்க நிலங்களில் அமைந்துள்ள அனைத்து இந்திய கிராமப்பகுதிகள் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும் என்று அதன் அமைச்சர் என்ஜிஏ கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இந்த இனிப்பான செய்தி, இந்த ஆண்டுக்கான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மிகச் சிறந்த தீபாவளிப் பரிசு என்று ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

இது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான மடானி அரசாங்கம், இந்திய சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கறையை புலப்படுத்துவதாக உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி