ஒரு தலைவர் என்பவர், வறுமையைப் புரிந்துகொள்வதற்கும், அப்பிரச்னையை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்கும், அவர் வறுமையில் வாழ்ந்த அனுபவத்தை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் தெரிவித்தார்.
மாறாக, மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஓர் உன்னதாம எண்ணத்தைக் கோண்டிருதாலே போதும் என்று ஏழ்மையைப் பற்றி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதுவும் தெரியாது என கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் கூறியதைத் தொடர்ந்து ஹசன் கரீம் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், தாங்களாகவே வறுமையை சந்திக்காவிட்டாலும், ஏழைகளுக்கு உதவ முயன்ற பல தலைவர்களை ஹசன் கரீம் உதாரணம் காட்டினார்.

Related News

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு


