ஒரு தலைவர் என்பவர், வறுமையைப் புரிந்துகொள்வதற்கும், அப்பிரச்னையை எதிர்நோக்கும் மக்களுக்கு உதவி கரம் நீட்டுவதற்கும், அவர் வறுமையில் வாழ்ந்த அனுபவத்தை பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்று பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் தெரிவித்தார்.
மாறாக, மக்களின் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற ஓர் உன்னதாம எண்ணத்தைக் கோண்டிருதாலே போதும் என்று ஏழ்மையைப் பற்றி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதுவும் தெரியாது என கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நூர் கூறியதைத் தொடர்ந்து ஹசன் கரீம் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், தாங்களாகவே வறுமையை சந்திக்காவிட்டாலும், ஏழைகளுக்கு உதவ முயன்ற பல தலைவர்களை ஹசன் கரீம் உதாரணம் காட்டினார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


