Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சரவாக் சட்டமன்ற தேர்தலில் PKR கட்சி களமிறங்க வேண்டியதில்லை
அரசியல்

சரவாக் சட்டமன்ற தேர்தலில் PKR கட்சி களமிறங்க வேண்டியதில்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29-

நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு, ஒற்றுமை அரசாங்கம்
ஆட்சியமைப்பதற்கு, சரவாக் கட்சிகளின் கூட்டமைப்பு ஜி.பி.எஸ்,
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் -மிக்கு ஆதரவளித்துள்ளது.

அந்த உதவிக்கு கைம்மாறாக, 2027ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நடத்தப்பட வேண்டிய சரவாக் சட்டமன்ற தேர்தலில், அன்வார் தலைமையிலான பிகேஆர் கட்சி போட்டியிடக்கூடாது என தேசிய பேராசிரியர் மன்றத்தைச் சேர்ந்த டத்தோ டாக்டர் ஜெனிரி அமீர் ஆலோசனை விடுத்தார்.

சரவாக் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால், தோல்வி காண வேண்டிய சாத்தியத்தை நன்கறிந்துள்ள பிகேஆர் கட்சி, நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலுக்கு பிறகு, ஜி.பி.எஸ்-சின் ஆதரவை தக்கவைத்துக்கொள்வதில், இப்பொழுதிலிருந்தே கவனம் செலுத்துவது அவசியம் எனவும் டாக்டர் ஜெனிரி அமீர் கூறினார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு