Oct 21, 2025
Thisaigal NewsYouTube
கடைசியாக குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மன்னிப்பு கேட்டார்
அரசியல்

கடைசியாக குற்றத்தை ஒப்புக்கொள்ளாவிட்டாலும் மன்னிப்பு கேட்டார்

Share:

சிலாங்கூர் மாநிலத்திற்கு ஒரு தகுதியில்லாத மந்திரி புசார், நியமிக்கப்பட்டு இருப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் அவமதிப்புச் சொற்க​ளை பயன்படுத்தியதாக கூறப்படும் கெடா மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் ​நூர், சிலாங்கூர் சுல்தானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும் அவர் அவரின் தவற்றை இன்னும் ஒப்புக் கொள்ள வில்லை என சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

கெடா மந்திரி பெசார் தன்னுடைய தவற்றை ஒப்புக் கொள்ளாமல் தான் பேசிய விஷயத்தை பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நெசனலும் திரித்து விட்டதாக தொடர்ந்து கூறி வருகின்றார் என டத்தோ ஶ்ரீ அமிருடின் மேலும் கூறினார். இருப்பினும் போலீசார் தங்களின் விசாரணையை மேற்கொண்டு வருவதால், சனூசி கூறிய விவகாரம் தொடர்பான குற்ற அறிக்கையைப் போலீசார் மிக விரைவில் வெளியிடுவர் என நம்புவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!