Oct 17, 2025
Thisaigal NewsYouTube
முன்னாள் பிரதமர் நஜீப்பிடம் மஇகா கூறியது என்ன?
அரசியல்

முன்னாள் பிரதமர் நஜீப்பிடம் மஇகா கூறியது என்ன?

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.09-

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை நீதிமன்றத்தில் சந்தித்த மஇகா தலைவர்கள் பாரிசான் நேஷனலிருந்து வெளியேறப் போவதாக தெரிவித்துள்ளனர் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

நஜீப் சம்பந்தப்பட்ட வழக்கு நேற்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்ற வளாகத்தில் டத்தோ ஶ்ரீ நஜிப்பை மஇகாவின் தேசிய தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா தலைவர்கள் சந்தித்தனர். அச்சந்திப்பில் மஇகா, பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறத் தயாராக உள்ளது என அவர்கள் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related News

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

எங்கள் பிரச்னை தேசிய முன்னணித் தலைவருடன்தான்

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

வேதமூர்த்தியின் வழக்கு மனுவைத் தள்ளுபடி செய்யக் கோரி அன்வார் வழக்கு மனு

முன்னாள் பிரதமர் நஜீப்பிடம் மஇகா கூறியது என்ன? | Thisaigal News