6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியை சார்ந்தவர்களும், அக்கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் நன்னெறி பண்புகளை மீறி விடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 3 வேட்புமனுத்தாக்கல் மையங்களுக்கு இன்று காலையில் வருகை தந்த பிரதமர், நடப்பு சூழ்நிலையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியம் அல்ல. ஒரு வேட்பாளர் என்ற முறையில் நிர்ணியக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நன்னெறி பண்புகளை மீறிவிடாமல் மிக ஆரோக்கியமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


