6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சியை சார்ந்தவர்களும், அக்கட்சிகளின் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் நன்னெறி பண்புகளை மீறி விடாமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் 3 வேட்புமனுத்தாக்கல் மையங்களுக்கு இன்று காலையில் வருகை தந்த பிரதமர், நடப்பு சூழ்நிலையை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். சம்பந்தப்பட்ட வேட்பாளர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது முக்கியம் அல்ல. ஒரு வேட்பாளர் என்ற முறையில் நிர்ணியக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு ஏற்ப நன்னெறி பண்புகளை மீறிவிடாமல் மிக ஆரோக்கியமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


