Apr 20, 2026
Thisaigal NewsYouTube
பொருத்தமான நேரத்தில் முடிவை அறிவிப்பேன்: கைரி கூறுகிறார்
அரசியல்

பொருத்தமான நேரத்தில் முடிவை அறிவிப்பேன்: கைரி கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.07-

அம்னோவில் மீண்டும் இணைவதா? இல்லையா? என்பது குறித்து பொருத்தமான நேரத்தில் தாம் அறிவிக்கவிருப்பதாக அதன் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

அம்னோவிலிருந்து நீக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் கட்சியில் மீண்டும் சேர்வது தொடர்பில் கைரியின் நிலைப்பாடு இன்னமும் புதிராகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்னோ தலைமையகம் வீற்றிருக்கும் கோலாலம்பூர் உலக வாணிப மையக் கட்டடத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கைரி, அம்னோவில் இணைவது தொடர்பில் தாம் இன்னமும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்றார்.

முன்னதாக, உலக வாணிப மையக் கட்டடத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்காக தேசிய கல்வி மீதான வட்ட மேஜை கலந்துரையாடல் நிகழ்வில் கைரி கலந்து கொண்டு பேசினார்.

Related News

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

பாரிசான் நேஷனலில் கிம்மா முழு உறுப்பினராக இணைய வேண்டும்: ஜாஹிட்  ஹமிடி வலியுறுத்தல்

பாரிசான் நேஷனலில் கிம்மா முழு உறுப்பினராக இணைய வேண்டும்: ஜாஹிட் ஹமிடி வலியுறுத்தல்

ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து

ஹம்சாவின் பதவி விலகல் ஒரு தந்திரமான நடவடிக்கை - முன்னாள் பெர்சாத்து தலைவர் கருத்து