Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளில் 74 மலேசியர்கள் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்
அரசியல்

வெளிநாடுகளில் 74 மலேசியர்கள் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 19-

வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றம் தொடர்பில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல், 74 மலேசியர்கள் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

புருணை, சீனா, இந்தோனேசியா, லாவோஸ், சிங்கப்பூர, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அந்த 74 மலேசியர்களும் மரணத் தண்டளையை எதிர்நோக்கியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மலேசியர்களின் நலனில் அரசாங்கம் அக்கறை கொள்கிறது என்று குறிப்பிட்ட முகமட் ஹசான், அவர்கள் எதிர்நோக்கி வரும் வழக்குகளையும், அவர்கள் தொடர்புடைய விவகாரங்களையும் அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி