Dec 21, 2025
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளில் 74 மலேசியர்கள் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்
அரசியல்

வெளிநாடுகளில் 74 மலேசியர்கள் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 19-

வெளிநாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றம் தொடர்பில் இவ்வாண்டு அக்டோபர் மாதம் முதல், 74 மலேசியர்கள் மரணத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.

புருணை, சீனா, இந்தோனேசியா, லாவோஸ், சிங்கப்பூர, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் அந்த 74 மலேசியர்களும் மரணத் தண்டளையை எதிர்நோக்கியிருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட மலேசியர்களின் நலனில் அரசாங்கம் அக்கறை கொள்கிறது என்று குறிப்பிட்ட முகமட் ஹசான், அவர்கள் எதிர்நோக்கி வரும் வழக்குகளையும், அவர்கள் தொடர்புடைய விவகாரங்களையும் அந்தந்த நாடுகளில் உள்ள மலேசியத் தூதரகத்தின் வாயிலாக அணுக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்றார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ