Dec 22, 2025
Thisaigal NewsYouTube
10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை
அரசியல்

10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை

Share:

கெடா மாநிலத்தில் கனிம வள அரிய மண் சட்டவிரோதமாக தோண்டப்பட்டு, களவாடப்பட்டது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் உட்பட மாநிலத்தை சேர்ந்த 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா ? அல்லது இந்த சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிக்கும் வகையில் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்களா? என்பதை கண்டறியும் வகையில் கெடா மந்திரி புசார் சனூசி உட்பட 10 பேரையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு