Jun 28, 2026
Thisaigal NewsYouTube
10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை
அரசியல்

10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை

Share:

கெடா மாநிலத்தில் கனிம வள அரிய மண் சட்டவிரோதமாக தோண்டப்பட்டு, களவாடப்பட்டது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் உட்பட மாநிலத்தை சேர்ந்த 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா ? அல்லது இந்த சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிக்கும் வகையில் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்களா? என்பதை கண்டறியும் வகையில் கெடா மந்திரி புசார் சனூசி உட்பட 10 பேரையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை | Thisaigal News