Apr 24, 2026
Thisaigal NewsYouTube
10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை
அரசியல்

10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு எஸ்.பி.ஆர்.எம் அழைப்பாணை

Share:

கெடா மாநிலத்தில் கனிம வள அரிய மண் சட்டவிரோதமாக தோண்டப்பட்டு, களவாடப்பட்டது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் உட்பட மாநிலத்தை சேர்ந்த 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

அந்த பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா ? அல்லது இந்த சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிக்கும் வகையில் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்களா? என்பதை கண்டறியும் வகையில் கெடா மந்திரி புசார் சனூசி உட்பட 10 பேரையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!