கெடா மாநிலத்தில் கனிம வள அரிய மண் சட்டவிரோதமாக தோண்டப்பட்டு, களவாடப்பட்டது மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையில் மாநில மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் உட்பட மாநிலத்தை சேர்ந்த 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அந்த பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ளார்களா ? அல்லது இந்த சட்டவிரோத நடவடிக்கையை அனுமதிக்கும் வகையில் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார்களா? என்பதை கண்டறியும் வகையில் கெடா மந்திரி புசார் சனூசி உட்பட 10 பேரையும் எஸ்.பி.ஆர்.எம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


