Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தானுக்கு தலைமை வகிக்க பாஸ் கட்சியின் மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளோம்: தக்கியுடின்
அரசியல்

பெரிக்காத்தானுக்கு தலைமை வகிக்க பாஸ் கட்சியின் மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளோம்: தக்கியுடின்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.06-

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் பொறுப்பிற்கு, பாஸ் கட்சி ஏற்கனவே ஒரு மூத்த தலைவரை மனதில் வைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கூட்டணியின் அரசியலமைப்பின்படி, இறுதி முடிவானது பெரிக்காத்தான் உச்ச மன்றத்தால் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் நேற்று இரவு கோத்தா பாருவில் செய்தியாளர்களைச் சந்தித்த தக்கியுடின் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், உச்ச மன்ற கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கும் வரை, அந்த தலைவரின் அடையாளத்தை வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பாஸ் உச்ச மன்றக் கூட்டமானது பிப்ரவரி 20-ஆம் தேதிக்குப் பிறகு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related News

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

கோயில் விவகாரத்தை அமைச்சரவைக்குக் கொண்டு சென்றார் அமைச்சர் ரமணன்: செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் தகவல்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

இனவாதத் தூண்டல்களைப் புறக்கணிப்போம்: அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்:  சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து

கோயில்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள்: சட்டத்துலை தலைவர் விளக்கம் அளிக்க வேண்டும்: கோபிந்த் சிங் வலியுறுத்து