பகாங், சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ், டிஏபி யிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, டிஏபி யிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து காமாட்சியும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் வழங்கிவிட்டதாக காமாட்சி துரைராஜ் தெரிவித்துள்ளார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


