பகாங், சபாய் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜ், டிஏபி யிலிருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். பினாங்கு மாநில முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, டிஏபி யிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து காமாட்சியும் அக்கட்சியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிடம் வழங்கிவிட்டதாக காமாட்சி துரைராஜ் தெரிவித்துள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்றத்தில் காலி இடங்கள் மட்டுமே நிரப்பப்படும்

சபா தேர்தல் தோல்வி, ஒரு படிப்பினையாகக் கொள்ளப்படும்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

சபா சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்தேனா? ஷாபி அஃப்டால் மறுப்பு

அமெரிக்காவுடனான ஒப்பந்தம்: துன் மகாதீர் போலீசில் புகார்


