Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு ஜார்ஜ் சோரோஸ் மகன் அச்சுறுத்தல்
அரசியல்

மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு ஜார்ஜ் சோரோஸ் மகன் அச்சுறுத்தல்

Share:

கோலாலம்பூர், டிச.13-


மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு அமெரிக்க கோடீஸ்வரரும், யூக நாணய சந்தை வர்த்தகருமான ஜார்ஜ் சோரோஸ் மகன், அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாடுகளின் ஒருங்கிணைந்த இந்த சதி முயற்சியில் ஒரு பகுதியாக ஜார்ஜ் சோரோஸ் மகன் அலெக்ஸ் சோரோஸ் இருந்துள்ளார் என்று தமக்கு எதிரான 1எம்.டி.பி. வழக்கு விசாரணையில் நஜீப் தமது தற்காப்பு வாதத்தில் இதனை குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்