Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு ஜார்ஜ் சோரோஸ் மகன் அச்சுறுத்தல்
அரசியல்

மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு ஜார்ஜ் சோரோஸ் மகன் அச்சுறுத்தல்

Share:

கோலாலம்பூர், டிச.13-


மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு அமெரிக்க கோடீஸ்வரரும், யூக நாணய சந்தை வர்த்தகருமான ஜார்ஜ் சோரோஸ் மகன், அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாடுகளின் ஒருங்கிணைந்த இந்த சதி முயற்சியில் ஒரு பகுதியாக ஜார்ஜ் சோரோஸ் மகன் அலெக்ஸ் சோரோஸ் இருந்துள்ளார் என்று தமக்கு எதிரான 1எம்.டி.பி. வழக்கு விசாரணையில் நஜீப் தமது தற்காப்பு வாதத்தில் இதனை குறிப்பிட்டார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி