Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு ஜார்ஜ் சோரோஸ் மகன் அச்சுறுத்தல்
அரசியல்

மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு ஜார்ஜ் சோரோஸ் மகன் அச்சுறுத்தல்

Share:

கோலாலம்பூர், டிச.13-


மலேசியாவின் நிலைத்தன்மையை சீர்குலைப்பதற்கு அமெரிக்க கோடீஸ்வரரும், யூக நாணய சந்தை வர்த்தகருமான ஜார்ஜ் சோரோஸ் மகன், அச்சுறுத்தலாக இருந்துள்ளார் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிநாடுகளின் ஒருங்கிணைந்த இந்த சதி முயற்சியில் ஒரு பகுதியாக ஜார்ஜ் சோரோஸ் மகன் அலெக்ஸ் சோரோஸ் இருந்துள்ளார் என்று தமக்கு எதிரான 1எம்.டி.பி. வழக்கு விசாரணையில் நஜீப் தமது தற்காப்பு வாதத்தில் இதனை குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!