உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர்சலாஹுதியோன் அயூப் ப்பின் திடீர் மறைவு, மக்களின் நலனுக்காக போராடி வந்த ஒரு முக்கியத் தலைவரை நாடு இழந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் என்ற முறையில் சலாஹுதியோன் அயூப் ப்பிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை மிக அர்ப்பணிப்புடன் செய்து வந்துள்ளார்.குறிப்பாக, வசதி குறைந்த மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் கொண்டு வரப்பட்ட 5 வெள்ளி மெனு ரஹ்மா உணவுத்திட்டத்தை முழு வீச்சில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் சலாஹுதியோன் அயூப் ஈடுபட்டு வந்தார். சலாஹுதியோன் அயூப் தமது நண்பர் மட்டுமல்ல, நாட்டின் ஒரு பகுதியாக அவர் இருந்தத்தைப் போல ஓர் உணர்வு மேலிடுகிறது என்று தமது இரங்கல் செய்தியில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


