உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர்சலாஹுதியோன் அயூப் ப்பின் திடீர் மறைவு, மக்களின் நலனுக்காக போராடி வந்த ஒரு முக்கியத் தலைவரை நாடு இழந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் என்ற முறையில் சலாஹுதியோன் அயூப் ப்பிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை மிக அர்ப்பணிப்புடன் செய்து வந்துள்ளார்.குறிப்பாக, வசதி குறைந்த மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் கொண்டு வரப்பட்ட 5 வெள்ளி மெனு ரஹ்மா உணவுத்திட்டத்தை முழு வீச்சில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் சலாஹுதியோன் அயூப் ஈடுபட்டு வந்தார். சலாஹுதியோன் அயூப் தமது நண்பர் மட்டுமல்ல, நாட்டின் ஒரு பகுதியாக அவர் இருந்தத்தைப் போல ஓர் உணர்வு மேலிடுகிறது என்று தமது இரங்கல் செய்தியில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


