உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர்சலாஹுதியோன் அயூப் ப்பின் திடீர் மறைவு, மக்களின் நலனுக்காக போராடி வந்த ஒரு முக்கியத் தலைவரை நாடு இழந்து விட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்துள்ளார்.
உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் என்ற முறையில் சலாஹுதியோன் அயூப் ப்பிடம் ஒப்படைக்கப்பட்ட கடமைகளை மிக அர்ப்பணிப்புடன் செய்து வந்துள்ளார்.குறிப்பாக, வசதி குறைந்த மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் கொண்டு வரப்பட்ட 5 வெள்ளி மெனு ரஹ்மா உணவுத்திட்டத்தை முழு வீச்சில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த ஆர்வத்துடன் சலாஹுதியோன் அயூப் ஈடுபட்டு வந்தார். சலாஹுதியோன் அயூப் தமது நண்பர் மட்டுமல்ல, நாட்டின் ஒரு பகுதியாக அவர் இருந்தத்தைப் போல ஓர் உணர்வு மேலிடுகிறது என்று தமது இரங்கல் செய்தியில் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


